Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

சாரல் மழை இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும்,  சுகமாகவும் இருக்கும். எனது […]

அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ….சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ……!சுதந்திரதின நாளில் நான் வாங்கிய அந்த முதல் பரிசும் அதனால் எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்இளநிலையின்  இறுதிநாளில் […]

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்  உன் வருகை என் வசந்த காலம் .                                      அந்த நேரம் கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்  பேனா மையும் தீர்ந்துபோகும்                                      ஆனாலும் என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …பிற மொழிகளைக் கற்க ஆசை   எனது எண்ணங்களை எழுதிவிட ….

வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ….. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.

சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு. 1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல […]

ஷார்ஜாவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே அலைபேசியில் அழைத்திருந்த ranjith நண்பர்களுக்கு அவனது திருமணஅழைப்பிதழ் கொடுக்க என்னையும் உடன் வர அழைத்திருந்தான்.

எனது எண்ண ஓட்டங்கள்: வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று […]

புதிய விடியல் : ஒவ்வொருநாளின் முதல் அரைமணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்கின்றோமோ, அந்தநாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒரு நாள் வெற்றிகரமானதாகவோ அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாகவோ இருப்பது என்பது நம் அணுகுமுறையைப் ( attitude matters)  பொறுத்தது.

வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. […]

இந்த சூரியனை 21 முறை சுற்றி முடித்த இந்தநாள்,என் நினைவுப் பதிவுகளை அலசிப் பார்கிறேன்…!சாதனைகளே இல்லாமல் இருந்ததுதான் என் சாதனை…!என் பதினாறு வருட படிப்பு என்னை சிறந்தவனாக்கிவிடவில்லை.