HEALTH & FITNESS

மூளையைத் தூங்க விடாதீர்கள்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! – புதிய விடியல்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை2. ஆர்வம், அக்கறை3. புதிதாகச் சிந்தித்தல்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! – புதிய விடியல் Read More »

neem tree benefits

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு (neem tree benefits). இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல் Read More »

வெந்தயம் பயன்கள்

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்

வெந்தயம் ( Fenugreek :வெந்தயம் in english )பயன்கள், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு…

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம் Read More »

உடல் சூடு குறைய எளிய வழி

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம்

புதிய விடியல்: உடல் சூடு குறைய ஆயிர்வேதம் எளிய வழி. சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை ‘உடற்காங்கை’ என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு. உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள்,

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம் Read More »

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை – சித்த மருத்துவம்

கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய். பெயருக்கேற்றபடி, சரீரம், கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும்.உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல்,

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை – சித்த மருத்துவம் Read More »

தீராத கபம் தீர சித்தரத்தை

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல்

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும். சித்தரத்தை சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் –  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல் Read More »

நெருஞ்சில் மருத்துவ குணம்

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல்

நெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘கோக்சூரா’ – இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல் Read More »

மூலிகைகளும் தீரும் நோய்களும்

மூலிகைகளும் தீரும் நோய்களும்…! – புதிய விடியல்

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை ( herbals ) கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும்வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்குஇருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

மூலிகைகளும் தீரும் நோய்களும்…! – புதிய விடியல் Read More »

Dizziness

Dizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! curry balm – புதிய விடியல்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை ( headache ) உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று ( Dizziness )  வந்தால்   சொல்லவே  வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் (curry balm) இதோ.

Dizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! curry balm – புதிய விடியல் Read More »

breast feeding

breast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..! புதிய விடியல்

Breast feeding your baby : பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்புஏற்படும்.

breast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..! புதிய விடியல் Read More »

Scroll to Top