Computer science engineering graduates have vast career opportunities.

WHY DO COMPUTER SCIENCE ENGINEERING GRADUATES FIND TREMENDOUS OPPORTUNITIES FOR THEIR CAREER PATH?

A Computer Science degree is one of the most pursued engineering degrees in India. Young adults who are passionate and keen on learning about software and hardware are actively learning computer science. Computer science engineering is a branch of engineering that includes numerous topics like a programming language, code design, computer hardware and interconnects with

WHY DO COMPUTER SCIENCE ENGINEERING GRADUATES FIND TREMENDOUS OPPORTUNITIES FOR THEIR CAREER PATH? Read More »

A formal depiction of the historical Mettur Dam, symbolizing its pivotal role in the area's progress.

Mettur Dam History – மேட்டூர் அணையின் வரலாறு

Mettur Dam – சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில்

Mettur Dam History – மேட்டூர் அணையின் வரலாறு Read More »

மழைசோறு - புதிய விடியல்

மழைசோறு – புதிய விடியல்

சாரல் மழை இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும்,  சுகமாகவும் இருக்கும். எனது கிராமத்தில் கடந்த காலங்களில் மழையோடு தொடர்புடைய  நினைவுகள் வானவில் போல சில நிமிடங்கள் வந்து செல்லும். விவசாயம் இப்பவெல்லாம் ஊர்ல மழை இல்லாமல் நிலம் வரண்டு

மழைசோறு – புதிய விடியல் Read More »

புதிய இலக்குகள்

அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல்

ஒவ்வொரு நாளின் முதல் அரை மணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை எவ்வாறு நாம் அமைத்துக் கொள்கிறோம் அந்த நாளில் நம் செயல்பாடு அவ்வாறே  அமைகின்றது. ஒருநாள் வெற்றிகரமானதாக அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாக இருப்பது என்பது நம் அணுகுமுறையை பொறுத்தது .

அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல் Read More »

கவிதைகளின் தொகுப்பு

கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு

அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ….சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ……!சுதந்திரதின நாளில் நான் வாங்கிய அந்த முதல் பரிசும் அதனால் எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்இளநிலையின்  இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .

கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு Read More »

கவிதைகளின் தொகுப்பு

கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 2

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்  உன் வருகை என் வசந்த காலம் .                                      அந்த நேரம் கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்  பேனா மையும் தீர்ந்துபோகும்                                      ஆனாலும் என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …பிற மொழிகளைக் கற்க ஆசை   எனது எண்ணங்களை எழுதிவிட ….

கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 2 Read More »

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் … புத்தக விமர்சனம் (வியப்பு)

வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ….. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.

பொன்னியின் செல்வன் … புத்தக விமர்சனம் (வியப்பு) Read More »

அத்வானி

அத்வானி – புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்

சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு. 1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல இடிக்கப்பட்டது.

அத்வானி – புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் Read More »

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..! Read More »

Scroll to Top