நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு – புதிய விடியல்

ஒரு நதி எப்படி ஆகக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது நொய்யல் ஆறு. சாய ஆலை ரசாயனக் கழிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாகி உள்ளது, சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை.

நொய்யல் ஆறு – புதிய விடியல் Read More »

மாற்றத்திற்கான அணுகுமுறை

மாற்றத்திற்கான அணுகுமுறை – V 2.0 – புதிய விடியல்

வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. ஆனால் ஒரே இடத்தில் தேங்கி நின்று நம் வாழ்வின் பலநாட்களை வீணடித்த வலியைவிட மாற்றத்திற்காக நாம் பெறும் வலி ஒன்றும்பெரிதல்ல. சிறிய சிறிய இலக்குகளை நாம்

மாற்றத்திற்கான அணுகுமுறை – V 2.0 – புதிய விடியல் Read More »

மாற்றத்தை எதிர்பார்த்து

மாற்றத்தை எதிர்பார்த்து – புதியவிடியல்

இந்த சூரியனை 21 முறை சுற்றி முடித்த இந்தநாள்,என் நினைவுப் பதிவுகளை அலசிப் பார்கிறேன்…!சாதனைகளே இல்லாமல் இருந்ததுதான் என் சாதனை…!என் பதினாறு வருட படிப்பு என்னை சிறந்தவனாக்கிவிடவில்லை.

மாற்றத்தை எதிர்பார்த்து – புதியவிடியல் Read More »

ஆதலினால் காதலித்தாள்

ஆதலினால் காதலித்தாள் 2 – புதிய விடியல்

என் எச்சில் சுரபி தீரும் வரை என் பயணம் உன் பின் தொடர்கிறது.உன் பாதச்சுவட்டு மண் எடுத்து என் வீடு போகிறேன்.என் மனம் அறியும் ஆதலினால் நீ என்னைக் காதலிக்கவில்லை ……!

ஆதலினால் காதலித்தாள் 2 – புதிய விடியல் Read More »

ஆதலினால் காதலித்தாள்

ஆதலினால் காதலித்தாள்- கவிதை தொகுப்பு – புதிய விடியல்

அன்றுதான் முதன் முறையாக ..ஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,ஆம் .. அன்று அவள் கடைக்கண்களிலிருந்து  வெளிப்பட்டஆற்றல்  மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,காதலுக்கு கண் இல்லை என யார் சொன்னது ?கண் இல்லாமல் காதலே இல்லை .ஒற்றைப் பார்வையில் அவன் உள்ளத்தில் பெற்ற உறவையும் விஞ்சி நின்றாள்.

ஆதலினால் காதலித்தாள்- கவிதை தொகுப்பு – புதிய விடியல் Read More »

Abdul kalam

நிஜ இந்தியனுக்கு… ஒரு கடிதம்! -Abdul Kalam – புதிய விடியல்

படித்ததில் பிடித்தது: இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு

நிஜ இந்தியனுக்கு… ஒரு கடிதம்! -Abdul Kalam – புதிய விடியல் Read More »

புதிய விடியல்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…! – Healthy Life – புதிய விடியல்

புதிய விடியல்: அன்று 18.04.2015. மதியம் முதலே மாமாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.  சரியாக இரவு 10.30 நான் மாமாவின் அருகில் அமர்ந்திருந்தேன். நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அத்தை சிறிதளவு நீரை மாமாவிற்கு கொடுத்தார். தண்ணீர் உள்ளே இறங்கவில்லை. பாதி நீர் வெளியே வந்தது. பல்லை கடித்து கொண்டார்.  வாய் கோணலாக மாறியது. மிகவும் சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவரது உடல் அசைவின்றி அமைதியானது. 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…! – Healthy Life – புதிய விடியல் Read More »

Scroll to Top