கவிதை தொகுப்பு

ஆதலினால் காதலித்தாள்

ஆதலினால் காதலித்தாள் 2 – புதிய விடியல்

என் எச்சில் சுரபி தீரும் வரை என் பயணம் உன் பின் தொடர்கிறது.உன் பாதச்சுவட்டு மண் எடுத்து என் வீடு போகிறேன்.என் மனம் அறியும் ஆதலினால் நீ என்னைக் காதலிக்கவில்லை ……!

ஆதலினால் காதலித்தாள் 2 – புதிய விடியல் Read More »

ஆதலினால் காதலித்தாள்

ஆதலினால் காதலித்தாள்- கவிதை தொகுப்பு – புதிய விடியல்

அன்றுதான் முதன் முறையாக ..ஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,ஆம் .. அன்று அவள் கடைக்கண்களிலிருந்து  வெளிப்பட்டஆற்றல்  மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,காதலுக்கு கண் இல்லை என யார் சொன்னது ?கண் இல்லாமல் காதலே இல்லை .ஒற்றைப் பார்வையில் அவன் உள்ளத்தில் பெற்ற உறவையும் விஞ்சி நின்றாள்.

ஆதலினால் காதலித்தாள்- கவிதை தொகுப்பு – புதிய விடியல் Read More »

Scroll to Top