Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

என் எச்சில் சுரபி தீரும் வரை என் பயணம் உன் பின் தொடர்கிறது.உன் பாதச்சுவட்டு மண் எடுத்து என் வீடு போகிறேன்.என் மனம் அறியும் ஆதலினால் நீ என்னைக் காதலிக்கவில்லை ……!