இனியொரு விதி செய்வோம்
-
Five types of Brand storytellers – புதிய விடியல்- Brand storytelling
புதிய விடியல்: Brand storytellers : Most marketers know that the better faster cheaper platitude is an old dog that no longer hunts. This is among the various tired devices and overused crutches that ring hollow to today’s audiences (problem solution impact is another that comes to mind; remember that one, B2B marketers?). Fortunately, many marketers have put them…
-
மூலிகைகளும் தீரும் நோய்களும்…! – புதிய விடியல்
நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை ( herbals ) கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும்வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்குஇருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
-
Dizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! curry balm – புதிய விடியல்
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை ( headache ) உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று ( Dizziness ) வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் (curry balm) இதோ.
-
breast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..! புதிய விடியல்
Breast feeding your baby : பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்புஏற்படும்.
-
எனது எண்ண ஓட்டங்கள்….! – புதிய விடியல்
எனது எண்ண ஓட்டங்கள்: வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று மட்டும் நிச்சயம் கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழிலானாலும் என்னைவிட யாராலும் சுத்தம் செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உழைக்கும் தன்மை நிச்சயமாக பெரிய…