இனியொரு விதி செய்வோம்
-
Mettur Dam History – மேட்டூர் அணையின் வரலாறு

Mettur Dam – சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில்…
-
மழைசோறு – புதிய விடியல்

சாரல் மழை இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும், சுகமாகவும் இருக்கும். எனது கிராமத்தில் கடந்த காலங்களில் மழையோடு தொடர்புடைய நினைவுகள் வானவில் போல சில நிமிடங்கள் வந்து செல்லும். விவசாயம் இப்பவெல்லாம் ஊர்ல மழை இல்லாமல் நிலம் வரண்டு…
-
அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல்

ஒவ்வொரு நாளின் முதல் அரை மணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை எவ்வாறு நாம் அமைத்துக் கொள்கிறோம் அந்த நாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒருநாள் வெற்றிகரமானதாக அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாக இருப்பது என்பது நம் அணுகுமுறையை பொறுத்தது .
-
கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு

அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ….சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ……!சுதந்திரதின நாளில் நான் வாங்கிய அந்த முதல் பரிசும் அதனால் எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்இளநிலையின் இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .
-
கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 2

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான் உன் வருகை என் வசந்த காலம் . அந்த நேரம் கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும் பேனா மையும் தீர்ந்துபோகும் ஆனாலும் என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …பிற மொழிகளைக் கற்க ஆசை எனது எண்ணங்களை எழுதிவிட ….