கவியரசு கண்ணதாசன் கவிதை

கவியரசு கண்ணதாசன் கவிதை – புதிய விடியல்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்!  படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

கவியரசு கண்ணதாசன் கவிதை – புதிய விடியல் Read More »